Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வெண் வர்ண நிழலே - 32

Advertisement

நீ பாட்டுக்கு... பார்ட்டிக்கு போற குஷில, 3 ei எழுதி, ஆரி family, readers எல்லாரையும் seat நுனி ல உக்கார வெச்சு, நகத்தை கடிக்க வெச்சு, நல்லா வெச்சு செஞ்சிட்டு, கடைசி கடைசில சுபம் போட்ட பாரு...அங்க தான் செல்லம் நீ நிக்கற.. மாம்ஸ் மரும்ஸ் புரிதல் சூப்பர்.... இயல்பா இருந்து இயல்பில் இருந்து என நீ இயல்பாக எழுதுவது சிறப்போ சிறப்பு....
 
என்ன சொல்ல சரண்யா அக்கா நீங்க எப்பவும் எங்களை உணர்ச்சி பிடியில் தவிக்க வைத்து, கண்ணீர் சிந்த வைப்பது இது முதல் முறையல்ல, இருந்தாலும் இன்று மிகவும் மனதை பிசைந்து விட்டது 😓😓😓😓😓😓😓😓😓😓.
நதி நலமாக திரும்பிவிட்டால் தான் ஆனாலும் ஆரி, நரசிம்மன் தவிப்பு கடவுளே எனக்கு கண்கள் கலங்கிவிட்டது 😥😥😥.
ஆரியின் காதலும், நதியின் காதலும் ஒருவருக்கொருவர் குறைந்தது இல்லை ஆரி வந்தவுடன் நதி மீண்டு வந்ததே இதற்கு சாட்சி ☺☺☺☺☺
வாழ்க பல்லாண்டு இருவரும் உங்கள் இளவரசியுடன் 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞.
மாற்றம் ஒன்றே மாறாதது அந்த மாற்றம் ஆரிக்கும் வர வைத்த பெருமை நம் நதிக்கு சேரும் 💝💝💝💝💝💝💝💝💝

வேற வேற லெவல் சரண்யா அக்கா 🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡.
எலேய் நம்மூ தங்கம். என்னாடா இது என்ற ஆளை பாராட்டுறே. ஆனாலும் இதுவும் நல்லாதான் இருக்குப்பா. ♥♥♥♥💗💗💗💜💜💜
ஆனாலும் நம்மூ நீங்க என்ற ஆளு பக்கம் மாறுனதுக்கு உண்டான கிரடிட் எல்லாம் சரண் ஜீக்கு தான் சேரும்.🤩🤩🤩🤩
 
Top