பதட்டமா படித்த எபி...
குடும்பத்தினர் அனைவரையும் பயம்காட்டி விட்டாளே நதி ..
நதி கண்ணு முழிச்சு விட்டாள் என கீதா வந்து சொன்னதுக்கு அப்புறம் தான் நமக்குமே மூச்சு வந்திச்சு...
மாமனரின் மேல அம்புட்டு பாசம் ஆர்யனுக்கு
மாமனாரும் சளைத்தவர் இல்லை ,மருமகனை நினைத்து ரொம்ப வருத்தம் அடைந்தார், அவனுக்கு துணையா யாரும் இல்ல என்று ....நல்ல மருமகன் மாமனார்
சூப்பர்