Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வாரிக்கொண்டாடும் கண்ஜாடை – 8

Advertisement

செம அக்கா.
எப்படியோ அரசன் மற்றும் வெண்மணி கல்யாணம் நடந்துச்சு சூப்பரு.
இந்த சீனியம்மாள் சை என்ன தான் அரசன் மேல கோபம் இருந்தாலும தன் மகள் புருஷன் கூட ஒழுங்கா வாழ மாட்டானு எப்படி சாபம் விடுவாங்க. என்ன அம்மா இவங்க சை!!!
 
Top