சோலையிலும் முட்கள் தோன்றும்
நானும் நீயும் நீங்கினால்...
பாலையிலும் பூக்கள் பூக்கும்
நான் உன் மார்பில் தூங்கினால்...
மாதங்களும் வாரங்கள் ஆகும்
நீயும் நானும் கூடினாள்..
வாரங்களும் மாதங்களும் ஆகும்
பாதை மாறி ஓடினாள்...
கோடி சுகம் வராதோ
நீ என்னை தீண்டினால்...
காயங்களும் ஆறதோ நீ எதிர் தோன்றினாள்...
உடனே வந்தால் உயிர் வாழும்...
வருவேன் அந்நாள் வர கூடும்..
சுந்தரி கண்ணால் ஒரு செய்தி...
நானும் நீயும் நீங்கினால்...
பாலையிலும் பூக்கள் பூக்கும்
நான் உன் மார்பில் தூங்கினால்...
மாதங்களும் வாரங்கள் ஆகும்
நீயும் நானும் கூடினாள்..
வாரங்களும் மாதங்களும் ஆகும்
பாதை மாறி ஓடினாள்...
கோடி சுகம் வராதோ
நீ என்னை தீண்டினால்...
காயங்களும் ஆறதோ நீ எதிர் தோன்றினாள்...
உடனே வந்தால் உயிர் வாழும்...
வருவேன் அந்நாள் வர கூடும்..
சுந்தரி கண்ணால் ஒரு செய்தி...