Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 35

Advertisement

சோலையிலும் முட்கள் தோன்றும்
நானும் நீயும் நீங்கினால்...
பாலையிலும் பூக்கள் பூக்கும்
நான் உன் மார்பில் தூங்கினால்...
மாதங்களும் வாரங்கள் ஆகும்
நீயும் நானும் கூடினாள்..
வாரங்களும் மாதங்களும் ஆகும்
பாதை மாறி ஓடினாள்...
கோடி சுகம் வராதோ
நீ என்னை தீண்டினால்...
காயங்களும் ஆறதோ நீ எதிர் தோன்றினாள்...
உடனே வந்தால் உயிர் வாழும்...
வருவேன் அந்நாள் வர கூடும்..
சுந்தரி கண்ணால் ஒரு செய்தி...
 
அருமை சரண் ??
இந்த பொண்ணுக்கு மேகா னு பேரு வச்சது தான் இம்புட்டு அலைப்புறுதலா??
இதுக்காவாவது அதிரன் பறந்தாவது வரணும்
 
இன்னுமே 'தான்' என்ற அகங்காரம், 'என்னை மீறி எப்படி நீங்க செய்வீங்க/செய்யலாம்?' என்ற எண்ணங்கள் குடும்பத்தில் இருக்கும்வரை ஒற்றுமை இல்லை. அதி அவன் மேகத்திடம் வந்து சேர்ந்து விடுவானா? சூப்பர் எபி சரண்யா சிஸ் ?
 
Last edited:
பிரிச்சு வச்சிட்டு இப்ப பவர் இல்லை, பாட்டு இல்லைன்னு ஓரே புலம்பஸ். பெரிய மனசு பண்ணி மன்னிச்சு.

ஜஸ்ட் வாவ் தான்.

நாய் வால நிமிர்த்த முடியாதது போல சில ஜென்மங்களை திருத்தவே முடியாது. இதுவும் கடந்து போகும் மேகம்.
 
Top