"தீதும் நன்றும் பிறர் தர வாரா"-உமேஷின் செய்கைக்கு இது பொருந்தும்.
காழ்ப்புணர்ச்சி, பொறாமை மற்றும் இயலாமை இவை மூன்றும் சேர்ந்தால், ஒரு மனிதனின் சொல்லும் செயலும் மற்றவர்களின் பார்வையிலிருந்து அவனை எவ்வளவு தரம் இறக்கிவிடும் என்பதை இன்றைய Epi-யில் நிதர்சனத்தோடு காட்டியுள்ளீர்கள்.
அருமை சரண்யா சிஸ்?