Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 29

Advertisement

"தீதும் நன்றும் பிறர் தர வாரா"-உமேஷின் செய்கைக்கு இது பொருந்தும்.

காழ்ப்புணர்ச்சி, பொறாமை மற்றும் இயலாமை இவை மூன்றும் சேர்ந்தால், ஒரு மனிதனின் சொல்லும் செயலும் மற்றவர்களின் பார்வையிலிருந்து அவனை எவ்வளவு தரம் இறக்கிவிடும் என்பதை இன்றைய Epi-யில் நிதர்சனத்தோடு காட்டியுள்ளீர்கள்.

அருமை சரண்யா சிஸ்?
 
Last edited:
உமேஷ் போலவும் பரமசிவம் போலவும் ஆட்கள் இருக்கத்தான் செய்யறாங்க ஒருத்தங்க நல்லா இருந்தா பிடிக்கவே பிடிக்காது பொறாமையில் பொங்கு வாங்க. அந்தப் பொறாமையிலல அவங்க மற்றவரை பேசி கஷ்டப்படுத்திடுவாங்க . சரண்யா எபி பத்தி நீங்க கொடுத்த எக்ஸ்பிளநேஷன் ரொம்ப சரிதான் ஒரு ரைட்டரா அவங்களுக்கு தான் தெரியும் அதை எப்படி கொண்டு போகணும் அப்படின்னு.
 
Umesh thanna daan seripaduthikanum. Yerkanave adhi kattam katta yosichurupaan. Champ daan ivangaloda mood changer ippo. Magal pondra pen endra paasam kooda illaye. Poramaiyum thanmukiyathuvamum ippadi vaarthaigalai vittu che! Right kalyanam rendu thani manidhargal mattumalla, rendu family oda inaivum daan.
 
Top