Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் மேகம் வந்து தாலாட்ட - 13

Advertisement

ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)

மேகம் வந்து தாலாட்ட - 13 (1)

மேகம் வந்து தாலாட்ட - 13 (2)

மேகம் வந்து தாலாட்ட - 13 (3)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் :love: :love: :love:

முதலாம் பார்ட் பாடல் வரிகள் ??

3 பார்ட் பாடல் வரிகள் ???
கொஞ்சம் கால் வலி, பிசியோதெரபிnu பிஸி.. சோ, lighter vein, vishwa மட்டும் ரெகுலரா படிச்சேன்.. இந்த பக்கம் வந்து பார்த்தா... கருமேகம் சேர்ந்து இடி இடிச்சு , மின்னல் மின்னி, அடைமழை பொழிந்து , வெள்ளம் வந்து கரைபுரண்டு ஓடி, இப்போ தான் கொஞ்சம் தென்றல் வீசுது. ... சூப்பர் டா செல்லம்... அதிரனின் அமைதியான அணுகுமுறை அபாரம்.... வரு, அவன் வீட்டிற்கு வருவாளா??? மோனி நீ ஞானி.. பல்லவா எப்போ பாரு ஏனப்பா, துள்ளவா ?கேக்கறே? அமுதினியன் இப்போவாவது உங்கள் உடன்பிறப்புகள் பற்றி புரிந்தது இனிது... மலர் மனம், தாய் மனம் , மலர் போல் வாடுவது வலிக்கிறது... சுசியின் அணுகுமுறை மலர் மனதை மசிய வைக்கணும்.. கொஞ்சம் பார்த்து பண்ணும்மா
 
அருமை சரண் ??
மோனி புரிஞ்சுக்கிட்ட அளவுக்கு கூட வீட்டினர் புரிஞ்சுக்கவில்லை
 
Part 3 ku pottu iruuka full song um athiran and mega ku perfect set agum.intha kalangal thava kalangal appadi nu oru line varum parunga,antha line athiran oda mana nila ku pakkava porunthi varum.saranya unga story padikum pothu na appadiye urgiduven .but intha story chance a illa.athiran karaigirana theriyala ungal varigalil nan karainthu kanamal poidren.
 
Top