Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 4

Advertisement

மருந்து வாங்க போன இடத்தில் பயந்து... வந்து அம்மா டம் வந்து மடியில் படுத்து அழுது...
இப்போ எதுக்கு லவ் bird க்கு துணை க்கு போய்....

அக்கறை காட்டி அழைத்து வந்தவனிம் என்ன பேச்சு...
வண்டியில் உட்கார்ந்து வர என்ன கஷ்டம்????
இப்போ எங்கே போய் முடியும்????

குறிஞ்சி யின் ஒவ்வொரு feelings ம் ... actions ம்
சுழற்றி சுழற்றி சொல்லி இருக்கும் கதை நடை அழகு அருமை சரண்....
நன்றி ...
வாழ்க வளமுடன்
 
Last edited:
Top