அடப்பாவிகளா
படிக்கிற பசங்க குடிக்கிறதே தப்பு
இதிலே தெருவில் சண்டை போட்டு கண்ணாடியை உடைச்சு வீசுவாங்களா?
அதிக வாடகைக்கு ஆசைப்பட்ட கேசவன் போல மனிதன் இருக்கும் நாட்டில் எவனுமே நல்லது சொல்லவோ செய்யவோ வர மாட்டான்
அமர்நாத் சொல்வது சரிதானே
யாருக்கு கண்ணாடி காலில் ஏறினாலும் அவஸ்தைதானே
பேராசைக்காரன் கேசவன் வீட்டில் கண்ணாடித் துண்டுகளைப் போட்டிருக்கணும்
அமரன் வீட்டுக்கு வந்த பெண் வீட்டினரிடம் தயாளன் இல்லைன்னு குறிஞ்சி ஏதாவது வம்பிழுப்பாளோ?
இல்லை புருஷன் பேச்சைக் கேட்டு வனஜா பெண்ணைக் கண்டிப்பாரோ?
அருமையான பதிவு சரண்யா???.பாட்டை போட்டு அமர்நாத்தை உசுப்பி விடறா,முறைக்காம என்ன பண்ணுவான்???.
அமரை பார்க்கறப்போ எல்லாம் ஏதாவது பேசறது,இதுல வாளிய புடிக்கலைன்னு குறை சொல்றா??.