Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 3

Advertisement

அடப்பாவிகளா
படிக்கிற பசங்க குடிக்கிறதே தப்பு
இதிலே தெருவில் சண்டை போட்டு கண்ணாடியை உடைச்சு வீசுவாங்களா?
அதிக வாடகைக்கு ஆசைப்பட்ட கேசவன் போல மனிதன் இருக்கும் நாட்டில் எவனுமே நல்லது சொல்லவோ செய்யவோ வர மாட்டான்
அமர்நாத் சொல்வது சரிதானே
யாருக்கு கண்ணாடி காலில் ஏறினாலும் அவஸ்தைதானே
பேராசைக்காரன் கேசவன் வீட்டில் கண்ணாடித் துண்டுகளைப் போட்டிருக்கணும்
அமரன் வீட்டுக்கு வந்த பெண் வீட்டினரிடம் தயாளன் இல்லைன்னு குறிஞ்சி ஏதாவது வம்பிழுப்பாளோ?
இல்லை புருஷன் பேச்சைக் கேட்டு வனஜா பெண்ணைக் கண்டிப்பாரோ?
 
அருமையான பதிவு சரண்யா???.பாட்டை போட்டு அமர்நாத்தை உசுப்பி விடறா,முறைக்காம என்ன பண்ணுவான்???.
அமரை பார்க்கறப்போ எல்லாம் ஏதாவது பேசறது,இதுல வாளிய புடிக்கலைன்னு குறை சொல்றா??.
 

Advertisement

Top