Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 22

Advertisement

ஹாய் அன்பூக்களே,

டைப்பண்ணி அப்படியே தூக்கி போட்டுட்டேன். மிஸ்டேக்ஸ் இருக்கும். அட்ஜஸ்ட் கரோ. அப்பறமா எடிட் பண்ணிடறேன் :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


முல்லை வன குளிரே - 22 (1)

முல்லை வன குளிரே - 22 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
சூப்பர் எபி
 
கணவன் மீது காதல் கொண்ட தருணங்கள் அழகு...
எடுத்துரைத்த அழகும் காட்சி அமைப்பும் அழகோவியம்.....
அம்மா வீடு... புது வீடு... என்று ஆரம்பித்திருந்தே கூறி வந்தவளால் கணவனை நோக்கி ஓடும் குறிஞ்சி அரிய குறிஞ்சி மலர் தான்....
ரொம்ப ரொம்ப பிடித்து விட்டது பெண்ணே உன்னை....

அக்கா கணவரிடம் அமர்க்காக பேசுவது .... எல்லாம் அருமை....
Super....
Excellent narration....
Extraordinary story telling skills.....
Thanks dear Saran...
வாழ்க வளமுடன்
 
Last edited:
Top