எனக்கும் ரொம்ப நாளா இந்த கேள்வி இருக்கு....அமரபுஜங்கன், கல்யாணத்துக்கு முன்னாடியே குறிஞ்சியை விரும்பினானா......??
எனக்கும் ரொம்ப நாளா இந்த கேள்வி இருக்கு....அமரபுஜங்கன், கல்யாணத்துக்கு முன்னாடியே குறிஞ்சியை விரும்பினானா......??
இவங்களுக்கு இதே வேலையா போச்சு சிஸ் மேல கொண்டு போற சாப்பாட்டையெல்லாம் வேஸ்ட் பண்றது..... பிரியாணியும் வேஸ்ட் ஆகியிருக்கும் ? ? ????
இப்படி வாழ்த்தலையின்னா கூட பரவாயில்லை.... ஆனா ஜஸ்ட் ஒரு விஷ் அது கூட பண்ணலையே.... என்னமோ போடா அமர்.... பாவம் குறிஞ்சி.... அவளோட அந்த வருத்தங்களை போக்கி எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டியது உன்னோட கையில தான் இருக்கு....
ஆமாம் வனஜா கொண்டு வந்த பிரியாணியை சாப்பிட்டானா??? இல்லையா??? ???
நாளை தான் ஊழிப் பேரலை தாண்டவம் ஆடிய நாள்.ஹாய் அன்பூக்களே,
அன்பூக்களே பெரிய பதிவா தான் போடனும்னு இருந்தேன். ஆனா என்னால முடியலை. அவ்வளவு வேலைகள். நாளைக்கு திதிக்கு சாமி கும்பிடனும். அதுக்கான வேலைகள் வேற இருக்குது.
நேத்தும் அப்டேட் போட முடியலைன்னு கஷ்டமா தான் இருந்தது. ஆனாலும் முடியலை. தவறா நினைக்க வேண்டாம். நிறைய பேர் கேட்டிருந்தீங்க. கஷ்டமா போச்சு.
இந்த வாரம் சண்டே லீவ் எடுக்கலை. இன்னைக்கு போடறேன்னு சொன்ன ரெண்டு பதிவுல ஒன்னை சண்டே போட்டுடறேன். நாளைக்கும் யுடி உண்டு. சரிதானே?
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
முல்லை வன குளிரே - 19
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
உண்மை தான் அம்மா குறிஞ்சி இது தான் ஆரம்பம்.இன்னும் பல கோடுகள் பார்க்க வேண்டி இருக்கும். இதுக்கே கூட்குள்ள அடைஞ்சிட்டா என்னாகறது.உண்மைதான்
எதிர்பார்ப்புகள் இருந்தால்தானே ஏமாற்றம் வரும் வலியாகும்
எதிர்பார்க்காமல் இருந்து விட்டால்....?
நீங்கள் சொன்ன மாதிரி எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து ஏமாந்து பெரிய கோட்டைப் பார்த்ததும் சின்னக் கோடு பழகி விட்டது