ACP னு சொன்னதும் ஒரு பேச்சுக்கு வாஸுனு சொன்னால் மொத குடும்பத்தையும் கூட்டிட்டு வந்துட்டிங்களே.......
இப்போ பாருங்க அமர்-குறிஞ்சி கேரக்டர் ரோல் க்கு கூட பிட் ஆகலை இந்த கூட்டத்தில்......
'படபடப்பா இருக்கு........ விமலா எங்கடி இருக்க' இன்னுமா சொல்றாங்க அதான் வாசு அபூர்வாவை சுத்துறதை விட அதிகமா சுத்துறாரே 'என்ன அன்பு இதெல்லாம்'-னு
உனக்கு பேசத்தெரியாதுன்னு சொல்றதை அமர் நம்புவானா???
அவன் கிட்டேயே ஒரு talking bird இருக்கிறாளே..........
அடேய் இந்த தும்த்தத்தா
google search போடுங்கப்பா....... அங்கேயே சிரிப்பா சிரிக்கும்........
அந்த தூக்கம் கூட தூக்கலா வருமே அது மாதிரியா இந்த கிளம்புறோம் நிஜமா கிளம்புறோம்........
Missing so much the word "yakkaa"......paavam pachcha pulla vaasukku onnume pesa theriyaadhu....kurunji vaasukitta vaaya kuduthutu pathil solla mudiyama thavichi nikkiraa....kesavan and gp ku nalla strong punishment venum.....