Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 15

Advertisement

:love::love::love:

ACP னு சொன்னதும் ஒரு பேச்சுக்கு வாஸுனு சொன்னால் மொத குடும்பத்தையும் கூட்டிட்டு வந்துட்டிங்களே.......
இப்போ பாருங்க அமர்-குறிஞ்சி கேரக்டர் ரோல் க்கு கூட பிட் ஆகலை இந்த கூட்டத்தில்......

'படபடப்பா இருக்கு........ விமலா எங்கடி இருக்க' இன்னுமா சொல்றாங்க :rolleyes: அதான் வாசு அபூர்வாவை சுத்துறதை விட அதிகமா சுத்துறாரே 'என்ன அன்பு இதெல்லாம்'-னு :LOL::LOL::LOL:

உனக்கு பேசத்தெரியாதுன்னு சொல்றதை அமர் நம்புவானா???
அவன் கிட்டேயே ஒரு talking bird இருக்கிறாளே..........

அடேய் இந்த தும்த்தத்தா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
google search போடுங்கப்பா....... அங்கேயே சிரிப்பா சிரிக்கும்........

அந்த தூக்கம் கூட தூக்கலா வருமே அது மாதிரியா இந்த கிளம்புறோம் நிஜமா கிளம்புறோம்........

இது அமர் குறிஞ்சி கதையா போகுமா இனி :unsure::unsure::unsure:
 
So sweet Saran. Romba naal kazhichi Anbu and Muthuvel couple Kondu vanthathukku. Vasu neenga innum adangalaya summa summa thoongalama yakka nu kekkaringa. Kanmani eppadithan intha aalai manage pandriyo? Kesavanukku aappu ready. Nice epi.
 
மறுபடியும் அன்பு மாமியைப் பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாகவுள்ளளது.
 
Top