Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 14

Advertisement

:love::love::love:

அடேய் அவன் சாமியாருன்னு சரியாதான் சொல்றான் :p:p:p
நீ சொல்றது தான் அவனும் சொல்றான்........
Fighting bird குறிஞ்சி........
அங்கே ஒருத்தி...... இங்கே ஒருத்தி.......
உன்னை சந்தோசமா வாழவிடமாட்டாங்க போல அமர்.....
அதுவும் முல்லைக்கொடி ஸ்க்ரீன் செம :LOL::LOL::LOL:
அவளுக்கு புரியாதது சாமியார் அமருக்கு இந்த ஸ்க்ரீன் ரொம்ப வசதின்னு..... சுத்தி முத்தி யாரும் தெரியமாட்டாங்களே......

இந்த VDK வந்தாச்சா :LOL::LOL::LOL:
அவன் கூட சேராதே அமர்...... பேச்செல்லாம் ஒரு மாதிரியா இருக்கும்.......
அவன் பேசுறதை கேட்டால் துளசி உன்னை கொடியிலே காயபோட்டுடுவா........
ஏற்கெனவே சாமியார் னு வேற சொல்றா....... பார்த்துப்பா........
துளசி யாரு?
 
Top