வந்தாச்சு வந்தாச்சு வாசு தேவ கிருஷ்ணன் வந்தாச்சு???.வருனேஷ் வாசுவை போலவே முறைப்பும் விரைப்புமா இருக்கான்????.குட்டி பையன்னு சொல்லக் கூடாதா???.
இவங்க தான் திருக்கல்யாணம் நடத்துறாங்கன்னா பூர்வா,அன்புவை அடுத்த எபில பார்க்கலாம்??.அன்புக்கரசி பேச்சையும் கேட்கலாம்???.வாசு,கேசவன் குரூப்பை அடி பிண்றதையும், இன்பமாய் இருக்குதையான்னு சொல்றதையும் கேட்க காத்திருக்கோம்????.
போலி மேரேஜ் சர்ட்டிபிகேட்னு அமர் சொன்னத நம்பாம கல்யாணத்தை நிறுத்திட்டு வீணா வம்பு பண்றா???.சுபாவை போல குறிஞ்சி அமைதின்னு நெனச்சு வாய விட்டு வாங்கி கட்டிக்கிட்டா...
பதிலுக்கு அவர் பேசலைன்னு சொல்லக்கூடாது???.அமர் கோபம் வந்து வாய தொறந்தா வண்ணமா பேசுவான்னு சொல்லாம சொல்றாளே????.அடப்பாவி நானும்,குறிஞ்சியும் விரும்புனோம், வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணோம்னு அண்டப்புளுகு புளுகறானே???
சாமியாரா போயிருப்பானா???.அசராம பொய் சொல்றானே???.நிரஞ்சனா பிரச்சனை முடிஞ்சதுன்னு பார்த்தா அடுத்து ஐஸ்வர்யாவா...அவ பார்க்கறப்போ மட்டும் சிரிச்சு சிரிச்சு பேசறது குறிஞ்சி பார்கறப்போ எல்லாம் சிடுமூஞ்சியா உர்ருன்னு இருக்கறது,பொறாமையிலே பொங்காம என்ன பண்ணுவா??.அமர் பால்கனில நிக்கனும்னா ஃபுல்ஹேண்ட் சர்ட்,டீசர்ட் போடனும்??.
முல்லை கொடி வச்சு ஸ்கிரீனா....ஐல்வர்யா பார்க்காம இருக்கறதுக்காக திரைய போட்டவளுக்கு , யாரும் பார்க்க முடியாததால சாமியாருக்கு வசதின்னு பாவம் குறிஞ்சிக்கு தெரியலை????.