Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 14

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

முல்லை வன குளிரே - 14 (1)

முல்லை வன குளிரே - 14 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
வந்தாச்சு வந்தாச்சு வாசு தேவ கிருஷ்ணன் வந்தாச்சு???.வருனேஷ் வாசுவை போலவே முறைப்பும் விரைப்புமா இருக்கான்????.குட்டி பையன்னு சொல்லக் கூடாதா???.

இவங்க தான் திருக்கல்யாணம் நடத்துறாங்கன்னா பூர்வா,அன்புவை அடுத்த எபில பார்க்கலாம்??.அன்புக்கரசி பேச்சையும் கேட்கலாம்???.வாசு,கேசவன் குரூப்பை அடி பிண்றதையும், இன்பமாய் இருக்குதையான்னு சொல்றதையும் கேட்க காத்திருக்கோம்????.

போலி மேரேஜ் சர்ட்டிபிகேட்னு அமர் சொன்னத நம்பாம கல்யாணத்தை நிறுத்திட்டு வீணா வம்பு பண்றா???.சுபாவை போல குறிஞ்சி அமைதின்னு நெனச்சு வாய விட்டு வாங்கி கட்டிக்கிட்டா...

பதிலுக்கு அவர் பேசலைன்னு சொல்லக்கூடாது???.அமர் கோபம் வந்து வாய தொறந்தா வண்ணமா பேசுவான்னு சொல்லாம சொல்றாளே????.அடப்பாவி நானும்,குறிஞ்சியும் விரும்புனோம், வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணோம்னு அண்டப்புளுகு புளுகறானே???

சாமியாரா போயிருப்பானா???.அசராம பொய் சொல்றானே???.நிரஞ்சனா பிரச்சனை முடிஞ்சதுன்னு பார்த்தா அடுத்து ஐஸ்வர்யாவா...அவ பார்க்கறப்போ மட்டும் சிரிச்சு சிரிச்சு பேசறது குறிஞ்சி பார்கறப்போ எல்லாம் சிடுமூஞ்சியா உர்ருன்னு இருக்கறது,பொறாமையிலே பொங்காம என்ன பண்ணுவா??.அமர் பால்கனில நிக்கனும்னா ஃபுல்ஹேண்ட் சர்ட்,டீசர்ட் போடனும்??.

முல்லை கொடி வச்சு ஸ்கிரீனா....ஐல்வர்யா பார்க்காம இருக்கறதுக்காக திரைய போட்டவளுக்கு , யாரும் பார்க்க முடியாததால சாமியாருக்கு வசதின்னு பாவம் குறிஞ்சிக்கு தெரியலை????.
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

ஹா ஹா ஹா
புருஷனும் பொண்டாட்டியும் நிரஞ்சனாவுக்கு செமத்தியா கொடுத்தாங்க
என்ன நிரஞ்சனாவுக்கு வட போச்சே பீலிங்கா?
அதுக்கு அன்னிக்கு நீ அடக்கி வாசிச்சிருக்கணும்ம்மா

அமர் மேலே கொள்ளை ஆசை இருந்து நோ யூஸு, நிரஞ்சு
இப்போ அவன் வேற ஒருத்தியின் கணவன்
போ போ போய் உன் நொண்ணன்கிட்டே சொல்லி உனக்கேத்த ஒரு ஆளைப் பாரு

வந்தாச்சு வந்தாச்சு
"கண்மணி"யின் ஹீரோ வாசுதேவகிருஷ்ணன் வந்தாச்சு
வருணேஷ் சூப்பரா பேசுறானே
ஹா ஹா ஹா
வாசுவின் மகனா? கொக்கா?

சுவாமி திருக்கல்யாணம் இவங்கதான் செய்யுறாங்கன்னா எங்கே ஆராதனாக் குட்டியைக் காணோமே
விமலா, மருது, பூர்வி, அன்பு எல்லோரும் வருவார்களோ?
 
Last edited:
???

இந்த நிரஞ்சனாவுக்கு இது தேவைதான்.... என்னமோ பெரிய இவளாட்டம் பேசி, அமர், குறிஞ்சிக்கிட்ட நல்லா வாங்கி கட்டிக்கிட்டா...

டேய் அமர், கல்யாணம் பண்ணியும் உனக்கு டிமாண்ட் கூடிக்கிட்டு போகுது...??? ஒருபக்கம் நிரஞ்சனா, இன்னொரு பக்கம் ஐஸ்வர்யா.... குறிஞ்சி அவனை இறுக்கி முந்தானையில முடிஞ்சு வச்சிக்கோம்மா...???

இன்பமாய் இருக்குதய்யா... வாசுதேவன் வந்தாலே ரொம்ப இன்பமாய் இருக்குதய்யா....???
 
Last edited:
வாவ் வாவ்... வாசு போதுமே வேறெதுவும் வேணாமே ??????

குறிஞ்சிக்கு அமர் பித்து தாறுமாறா ஏறிப்போச்சு ??? தெளியவே தெளியாது போல... எப்படியோ நல்லாருந்தா சரி
 
Last edited:
ஐ சூப்பர் ஏ சி பி னு சொன்னதும் வாசு வருவான்னு நெனச்சேன் அதே மாதிரி வந்துட்டான் ? ? ?

யம்மா கல்யாணத்துக்கு முன்னால அந்த பொலம்பு பொலம்பி ஆயிரம் சுபாக்கா போட்டவளாம்மா நீ:unsure::unsure::unsure::p:p:p
 
Last edited:
Top