இப்பதான் அமருக்கு குறிஞ்சி ஏன் வாயடிக்கிறான்னு புரியுதா? இனியாவது குறிஞ்சியை கண்கலங்காம பார்த்துக்கப்பா.ஐ லவ் குறிஞ்சி. எல்லோரும் குறிஞ்சிக்கு ஒரு ஓ போடுங்கப்பா! ஏசிபி வாசுதேவகிருஷ்ணன் வந்து கேசவனை. பின்னிபெடலெடுக்கப்போறார். வாசு அம்மா அப்பா பற்றி கொஞ்சம் எழுதுங்கள் சரண். நான் அவளங்களை ரொம்பவே மிஸ் பண்றேன்.