அருமையான பதிவு சரண்யா???.குறிஞ்சிஅவர்கள் கடந்து வந்த பாதையை பற்றி சொல்வது மனதை கனக்க வைக்கிறது???.குறிச்சி பயந்து ஒதுங்கி நிற்காமல், தன்னை தைரியமாக காட்டிக்கொண்டு வாய்ப்பேச்சால் அனைவரையும் துரத்தி தள்ளி நிறுத்தியது அருமை????.
கணவன் இல்லாத பெண்களுக்கு மட்டுமல்ல,கணவன் இருந்தும் அவன் அருகில் இல்லை என்றால் அவர்களுக்கு ஏற்படும் தொல்லைகள்,அக்கம் பக்கம் உள்ளவர்கள், சொந்தங்களின் சீண்டல்களை யாரிடமும் சொல்ல முடியாத நிலை கொடுமையானது???.அனுபவம் தந்த பாடமாக யாரையும் நம்பக்கூடாதுன்னு முடிவு பண்ணேன் என குறிஞ்சி சொல்வது மிகவும் சரி☺☺☺.
கேசவன் ஃபேக் டாக்குமெண்ட்ஸ் ரெடி பண்றது தொழிலா வச்சிருக்கானா????.அதனால் தான் அமர்,குறிஞ்சி மேரேஜ் சர்ட்டிபிகேட் ஒரிஜினல் போலவே ரெடி பண்ணியிருக்கான்????
குடிகார பசங்களோட போட்டோஸ் மார்பிங்க் செஞ்சு இருக்கான் கூட்டு களவாணிங்க????.
அமர் இவனுங்களை பிடிக்க கட்டம் கட்டிட்டானா???.யார் அந்த ஏ.சி.பி???.
ஓனர் அமரபுஜங்கன்???.அலங்கார கொலு பொம்மை போல உட்கார்ந்திருக்காளா??. சாரதாம்மா பாசத்துக்கு கட்டுபட்டு உட்கார்ந்து இருக்கா???.நிரஞ்சனா என்ன பிரச்சனைய கிளப்ப வந்திருக்கா???.குறிஞ்சிய பத்தி ஏதாவது பேசி வாங்கி கட்டிக்க போறா?????.