Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 13

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

முல்லை வன குளிரே - 13 (1)

முல்லை வன குளிரே - 13 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

ஐயோ பாவம் வனஜா
எவ்வளவு கஷ்டபட்டிருக்கிறாள்
ஆனால் இப்படியா பயந்துக்கிட்டிருக்கிறது?
ஓடுறவங்களை கண்டால்தான் துரத்துவாங்க
குறிஞ்சி போல தைரியமா எல்லோரையும் வனஜா பேஸ் பண்ணியிருக்கணும்

அதுக்குன்னு புருஷன் வேலை வெட்டிக்கு போகாமல் இருக்க முடியுமா?
அப்புறம் பொண்டாட்டி பிள்ளைகளை எப்படி காப்பாற்றுவது?
அமரபுஜங்கன் பரவாயில்லை
குறிஞ்சியை நல்லாவே பார்த்துக்கிறான்

அடப்பாவி கேசவன்
இவ்வளவு பிராடுப் பயலா?
கேசவனுக்கு அமர் என்ன ஸ்கெட்ச் போட்டிருக்கிறான்?

அச்சோ
இப்போ நிரஞ்சனா என்ன பேச வர்றாள்?
நிச்சயம் ஒரு சண்டை இருக்கு போலவே
அவ்வளவு பேசினியே
இப்போ இதெல்லாம் நிஜமாத்தானே இருக்குன்னு அமர்நாத்தை குற்றம் சாட்டிடுவாளோ?
 
Last edited:
:love::love::love:

குறிஞ்சி சொல்ற 'அவளா அவகிட்ட................. யாரையும் நம்ப கூடாதுன்னு மட்டும் முடிவு பண்ணினேன்......... யாரையும்னா யாரையும்..........'
அப்பட்டமான உண்மை........ my பாலிசி too.......
வாழ்க்கையில் ஒவ்வொரு நொடியும் பார்க்கும் அனுபவிக்கும் விஷயங்களோட தாக்கம் தான் மிஸ் fighting குறிஞ்சி......
wow wow wow :love::love::love: ரொம்ப அனலைஸ் பண்ணியிருக்கா........
Mrs குறிஞ்சி வாழ்க்கையை தெளிவா face பண்ணுவா.......

அந்த ரூல் புக் கொஞ்சம் ஓவர் தான் அமர்......

that ACP வாசுதேவகிரிஷ்ணன் :unsure::unsure::unsure:

குறிஞ்சியையே சமாளிக்கும் அமருக்கு நிரஞ்சனா எல்லாம் எம்மாத்திரம்........
வழியை விடுமா தான்.......

 
Last edited:
???

குறிஞ்சி யோட மறுபக்கம் கேட்க்கும் போது.... மனசு ரொம்பவே கணத்து போச்சு...???

இந்த கேசவன் இதையே பொழப்பா வச்சு இருந்து இருக்கானா??? ???
போலீஸ்ல புடிச்சு கொடுக்கணும்...

இந்த வாய் மட்டும் இல்லையினா நாய் தூக்கிட்டு போயிடும்.... ??
இந்த நிரஞ்னா இப்ப எதுக்கு வர்றா??? ??? நல்லா வாங்கி கட்டிக்க போறா....
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???.குறிஞ்சிஅவர்கள் கடந்து வந்த பாதையை பற்றி சொல்வது மனதை கனக்க வைக்கிறது???.குறிச்சி பயந்து ஒதுங்கி நிற்காமல், தன்னை தைரியமாக காட்டிக்கொண்டு வாய்ப்பேச்சால் அனைவரையும் துரத்தி தள்ளி நிறுத்தியது அருமை????.

கணவன் இல்லாத பெண்களுக்கு மட்டுமல்ல,கணவன் இருந்தும் அவன் அருகில் இல்லை என்றால் அவர்களுக்கு ஏற்படும் தொல்லைகள்,அக்கம் பக்கம் உள்ளவர்கள், சொந்தங்களின் சீண்டல்களை யாரிடமும் சொல்ல முடியாத நிலை கொடுமையானது???.அனுபவம் தந்த பாடமாக யாரையும் நம்பக்கூடாதுன்னு முடிவு பண்ணேன் என குறிஞ்சி சொல்வது மிகவும் சரி☺☺☺.

கேசவன் ஃபேக் டாக்குமெண்ட்ஸ் ரெடி பண்றது தொழிலா வச்சிருக்கானா????.அதனால் தான் அமர்,குறிஞ்சி மேரேஜ் சர்ட்டிபிகேட் ஒரிஜினல் போலவே ரெடி பண்ணியிருக்கான்????

குடிகார பசங்களோட போட்டோஸ் மார்பிங்க் செஞ்சு இருக்கான் கூட்டு களவாணிங்க????.
அமர் இவனுங்களை பிடிக்க கட்டம் கட்டிட்டானா???.யார் அந்த ஏ.சி.பி???.

ஓனர் அமரபுஜங்கன்???.அலங்கார கொலு பொம்மை போல உட்கார்ந்திருக்காளா??. சாரதாம்மா பாசத்துக்கு கட்டுபட்டு உட்கார்ந்து இருக்கா???.நிரஞ்சனா என்ன பிரச்சனைய கிளப்ப வந்திருக்கா???.குறிஞ்சிய பத்தி ஏதாவது பேசி வாங்கி கட்டிக்க போறா?????.
 
Last edited:
Super... update....
தனியாக சமாளித்த அம்மாவுக்கு தானும் புரிந்து துணை நின்றது.....
பக்குவமா கேட்டு பேச்சு வாங்கும் அமர்... understanding ம்.
Conversation .ம் .Super....
Thanks dear Saran....
வாழ்க வளமுடன்
 
Last edited:

Advertisement

Top