Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 13

Advertisement

இப்பதான் அமருக்கு குறிஞ்சி ஏன் வாயடிக்கிறான்னு புரியுதா? இனியாவது குறிஞ்சியை கண்கலங்காம பார்த்துக்கப்பா.ஐ லவ் குறிஞ்சி. எல்லோரும் குறிஞ்சிக்கு ஒரு ஓ போடுங்கப்பா! ஏசிபி வாசுதேவகிருஷ்ணன் வந்து கேசவனை. பின்னிபெடலெடுக்கப்போறார். வாசு அம்மா அப்பா பற்றி கொஞ்சம் எழுதுங்கள் சரண். நான் அவளங்களை ரொம்பவே மிஸ் பண்றேன்.
 
இப்பதான் அமருக்கு குறிஞ்சி ஏன் வாயடிக்கிறான்னு புரியுதா? இனியாவது குறிஞ்சியை கண்கலங்காம பார்த்துக்கப்பா.ஐ லவ் குறிஞ்சி. எல்லோரும் குறிஞ்சிக்கு ஒரு ஓ போடுங்கப்பா! ஏசிபி வாசுதேவகிருஷ்ணன் வந்து கேசவனை. பின்னிபெடலெடுக்கப்போறார். வாசு அம்மா அப்பா பற்றி கொஞ்சம் எழுதுங்கள் சரண். நான் அவளங்களை ரொம்பவே மிஸ் பண்றேன்.
Yarupa Vasudeva krishnan
 
Yarupa Vasudeva krishnan
கண்மணி நானுன் நிஜமல்லவா கதையின் ஹீரோ.அவன் அம்மா அன்புக்கரசிய பத்தி படிச்சா தான் தெரியும்,சிரிச்ச சிரிச்சு ஒரு வழியாகிடுவோம்???.
கனவு பட்டறை கதை தொழிற்சாலையில் போட்டி கதையில் எழுதி இருக்காங்க சரண்யா☺☺☺.
 
Top