அருமையான பதிவு சரண்யா???.வீட்டு வேலையை செய்யலாம்னு சொன்னா நான் என்ன ஒர்க்கிங் ஸ்டாஃபான்னு கேட்கறீயே குறிஞ்சி???.அமர் கண்டிப்பா பேசுனாலும் பொறுமையா ஒவ்வொரு வேலையா சொல்லிக் கொடுத்து தானும் சேர்ந்து செய்யறது அருமை???.
மூக்கால அழுதுட்டு மேல் வேலை செய்யறவ,சமைக்கவும் கத்துக்கனுமான்னு கேட்கறாளே???.
கேசவன் ஒன்னா நம்பர் ஃப்ராடு என்றும்,காலேஜ் பசங்க மேலேயும் நல்ல அபிப்ராயம் இல்லைன்னு தெரிஞ்சிருச்சு???.குறிஞ்சு அவன அறைஞ்ச கோபத்துல போட்டோவ இன்னும் மோசமா செஞ்சிருக்கலாம்????.ரகு சொன்னது போல கடவுள் புண்ணியத்துல குறிஞ்சி தப்பிச்சுட்டா....
மேரேஜ் சர்ட்டிபிகேட் ஒரிஜினல் போலவே ரெடி பண்ணுனவங்க வேற எதுவும் செய்ய வாய்ப்பிருக்கு,அமர் எச்சரிக்கையா இருக்கிறதோடு அவங்களை கண்டு பிடிக்கறது நல்லது???
ஓனர் பேசுனா,சிரிச்சா கோபப்பட்டா எல்லாத்துக்கும் ஷாக் ஆகறாளே??.வெளியே இருக்கறது போல வீட்டுலயும் இருப்பானா,அதுவும் மனைவிட்ட என்னம்மா இப்படி ஷாக் ஆகறே????.
ஓனர்க்கு வாய் ஜாஸ்தியா,அதை நீ சொல்ற பாரு???.குறிஞ்சி சொல்லாமலே அவ முகத்தை பார்த்து வெளியே அழைச்சுட்டு போய்,ஓனர் நல்லவர்னு பேர் வாங்கிட்டான்???.
குறிஞ்சி சின்ன சின்ன விஷயங்களில் சந்தோஷமா இருக்கா???.தயாளன் இத்தனை பிடிவாதமா வீட்டை காலி செஞ்சு போயிருக்க வேண்டாம்??..