Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 10

Advertisement

சந்தோஷ் சுப்ரமணியம் ஜெனிலியா தான் குறிஞ்சி. ஆனாலும் பாசக்கார பெண். அமர் நான் இப்படித்தான்னு சொல்றியே அப்ப குறிஞ்சி மட்டும் மாறணுமா? குறிஞ்சி நீ இப்படியே இரும்மா. அமர் இன்னும் கொஞ்சம் பேசட்டும். அப்புறம் மாறிக்கலாம். எங்களுக்கும் அப்போதான் சரண் இன்னும் நிறைய எபி குடுப்பாங்க ???. சாப்பாடு அப்புறமாக சாப்பிடுவாங்க தானே சரண் ? ??
 

Advertisement

Latest Posts

Top