அருமையான பதிவு சரண்யா???.அமர் மேலே வர சொல்லியும் போகாம தூங்கிட்டு,இப்பவும் அவனை போய் பார்க்காம,போன் பண்ணா எடுக்கலைன்னு அமர் முன்னாடி கூட வராம முறுக்கிட்டு இருக்காளே???.இதுல அம்மாவ பார்த்து கத்துக்கோன்னு அப்பா அறிவுரை சொல்றார்???
இவ வாழ்க்கையை இவளே சிக்கலாக்கிகறா என வனஜா கவலைபட???சுபா எவ்வளவு எடுத்து
சொன்னாலும் நானா கேட்டேன்,பிடிவாதம் பிடிச்சாலும் கல்யாணம் பண்ணி வச்சுட்டீங்கன்னு ஆரம்பிச்ச எடுத்துக்கே வந்து பொறுமையான சுபாவ கத்த வச்சுட்டா.பாவம் சுபா????.
கல்யாணம் ஆன மறுநாள் வேலைக்கு போனது தப்புன்னு சொல்றவ,அவனோட மல்லுகட்டறது தப்புன்னு தெரியலையா???.சுபாக்கன்னு ஊருக்கே கேட்கறது போல பேசிட்டு,கேட்டும் கோபம் வரலையான்னு கேட்கறாளே???.சரியா சொன்னான் கோபப்பட்டு நீயும் மதிச்சுருவே???.
எதே...புகைய போட்டு கண்ணை மறைச்சு தாலி கட்டிட்டாங்களா???.சிடுமூஞ்சி சிரிப்பை பார்த்து மயங்கிட்டு அதுக்கும் அமரை குறை சொல்றா???.
அமர்,குறிஞ்சியிடம் முடிந்த அளவு இறங்கி வந்து பேசறான்,பிடிச்சு தான் கல்யாணம் பண்ணேன்னு சொல்லிட்டான்.இவ தான் தேவை இல்லாததை நினைத்து குழப்பிக்கறா???.இவ முன்கோபமும் வாயும் குறைஞ்சாலே பிரச்சனை வராது.வாய மூடுவாளா??.