Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 10

Advertisement

:love::love::love:

எனக்கு பயங்கர tired :p:p:p
சுபாக்கா உனக்கு புரியலையே......

அச்சோ அப்போ சாப்பாடு :p:p:p மிட் நைட் டின்னர் ஆகிடுமோ :LOL::LOL::LOL:
அமரபுஜங்கன் விட்டுட்டியே......


குறிஞ்சி நீ ஒரு வெத்து வேட்டு........
உங்கம்மா & சுபா கிட்ட தான் உன் வாய் எல்லாம்......
ரொட்டிக்காரனை பார்த்தால் உன் எதிர்பார்ப்பே மாறிடுது after marriage.......
அதான் உன்னை பேச விட்டு வேடிக்கை பார்க்கிறான்.....
'இதுக்கு நான் கீழேயே இருந்திருப்பேன்' :LOL::LOL::LOL:
அமர் ஒரு conclusionக்கு வந்திருப்பான்........
சாப்பாடு ஆறிப்போகுதுப்பா.......
enakum antha sappadu pathi than romba kavalai Joher.
 
enakum antha sappadu pathi than romba kavalai Joher.

:LOL::LOL::LOL:
பசிக்குதுனு கேட்டு கொண்டுவந்து குடுத்தாங்களே.....
இப்போ பசியே இல்லாமல் வாக்குவாதம் பண்ணுறாளேனு தான்.....
 
பேசனும் பேசனும் என்கிறாள் அமர் பக்கம் வந்து பேசு என்றால் வெறும் காத்துதான் வருது குறிஞ்சிக்கு. மிக அருமை :love: :love: :love:
 

Advertisement

Latest Posts

Top