வர்ஷாவுக்கு அவள் காரியம் நடக்க வேண்டும். உண்மையாகவே நல்லவள் என்றால் மொழியைப் பழித்தவனைப் பேசியிருக்க வேண்டும் அல்லது மொழியிடம் எல்லோரையும் வெகுளியாக நம்ப வேண்டாம் என்று அறிவுரை சொல்லியிருக்க வேண்டும். Varsha seems to be a very self centered girl who will use people to her benefit but loyal to herself only. ஜீவனும் அவன் குடும்பமும் வர்ஷாவின் சுயநலத்திற்குப் பலியானவர்கள். If Jeevan falls for Varsha's trap again, then there is no excuse for him. ஒரு முறை நீ ஜெயித்தால் நீ புத்திசாலி;அடுத்த முறையும் நீ ஜெயித்தால் நான் முட்டாள் என்பது இங்கு சாலப் பொருந்தும்.அருமையான பதிவு சரண்யா????.ஜீவன்க்கு ஜூனியர் வரப்போகுதா சூப்பர்???.இந்த சந்தோஷமான விஷயத்தை சொல்ல வர்றப்போ வர்ஷாவை பார்த்தது,ஜீவன் அவளோட வராதது எல்லாம் தான் மொழியோட கோபம்,பிடிவாதத்துக்கு காரணமா????.
ஜீவன் டெலிவரிக்காக அவளை பெரியம்மா வீட்டுக்கு அனுப்ப முடியாது என சொல்வதும், மாமியார் வீட்டை பற்றி வெறுப்பாக பேசுவதை பார்த்தால் வர்ஷா மட்டுமல்ல அவள் குடும்பத்தினராலும் ஜீவனுக்கு பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கும் என தெரியுது????.
யோவ்ஸ்னா செல்லமா சொல்றதா??.இது என்ன புதுசா இருக்கு???.மொழி ரெண்டு நாள் வீட்டுக்கு வரலைனு வீட்ட இப்படியா போட்டு வைப்பான்???.
பாண்டி திகில் பாண்டியா ஹாஹா???.வர்ஷா,மொழியை பஃபூன் சொல்லி கிண்டல் பண்றதை கூட புரிஞ்சுக்காத அப்பாவியா வெகுளியா இருக்காளே???.
மொழி அதிர்ச்சியடைந்தது போல,மொழியிடம் சொல்ல வேண்டாம் என ஜீவன் நினைத்தது போல அப்படி என்ன நடந்திருக்கும்????.