மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்
ஷிவாவுக்கு ஆதிசக்தி பிக்க்குஸு ஆயாச்சு
இனி ஷிவசக்தியாக வேண்டியதுதான் பாக்கி
தேனு ரொம்பவே பாவம்
விதவைன்னு பெரியம்மா வீட்டில் மிஸ்டர் நல்ல நேரம் இவளை ரொம்பவே படுத்தியெடுத்தானோ?
அச்சச்சோ இந்த வர்ஷா நாய் எதுக்கு இப்போ சென்னை வந்திருக்கிறாள்?
நேரம் கெட்ட நேரத்தில் மிட்நைட்டில் இவளுடைய போனை ஜீவன் எடுக்கலைன்னா இவள் உடனே இங்கே வந்து விடுவாளா?
ஜீவன் டைவர்ஸ் கேட்டான்னா வர்ஷா எந்த அளவுக்கு டார்ச்சர் பண்ணினாளோ?
ஏன்மா வர்ஷா
டைவர்ஸ் வாங்கினவன் வேற கல்யாணம் செய்யக் கூடாதா?
அவனென்ன சாமியாரா?
சாதாரண மனிதன்
அப்படி கல்யாணம் செய்பவன் தேன்மொழியை கல்யாணம் செய்தால் என்ன? இல்லை வேற பெண்ணை கல்யாணம் செய்தால் உனக்கென்ன?
இப்போ தேன்மொழியுடன் சந்தோஷமா வாழும் ஜீவனின் வாழ்க்கையைக் கெடுக்க வர்ஷா வந்து விட்டாளோ?