"நினைவான தோற்றம் நிலையான நெஞ்சில்
நீ ஆளும் நாள் வருமோ..........
தொடராமல் தொடரும் சுவையான உறவில் வளராமல் வளர்ந்து நின்றாலும்
இன்று முடியாமல் முடியும் பனி போன்ற
கனவில் என்னை வாழ வைத்து சென்றாயே.....
என்னை மறந்ததேன் தென்றலே
சென்று நீ என் நிலை சொல்லி வா........"
நீ ஆளும் நாள் வருமோ..........
தொடராமல் தொடரும் சுவையான உறவில் வளராமல் வளர்ந்து நின்றாலும்
இன்று முடியாமல் முடியும் பனி போன்ற
கனவில் என்னை வாழ வைத்து சென்றாயே.....
என்னை மறந்ததேன் தென்றலே
சென்று நீ என் நிலை சொல்லி வா........"
Last edited: