உணர்ச்சிகரமான பதிவு சரண்யா????.குணசேகரன் ,நிலாவுக்கு திருமணமானதை மனைவியிடம் மறைப்பதற்க்கு என்ன காரணம்???.
நிலா காணமால் போனாலும் திருமணமாகி நல்ல கணவன்,குடும்பம் என மகிழ்ச்சியாக இருந்திருக்கிறாள்,இதை சொல்வதில் என்ன தயக்கம்???.
வள்ளியம்மை தன் மகனுக்காக நிலாவை வைத்து என்ன திட்டம் போட்டிருக்கா, குணசேகரனிடம் அப்படி என்ன வாக்குறுதி வாங்கிருப்பா,சேகரன் ,நிலாக்கு என்ன துரோகம் செய்யப்போறார்???.