Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நெஞ்சில் உறைந்த தேடல் - 18 (ரீ-ரன்)

Advertisement

அத்தக்காரி என்ன திட்டம்
போட்டு வச்சு இருக்காளோ
 
உணர்ச்சிகரமான பதிவு சரண்யா????.குணசேகரன் ,நிலாவுக்கு திருமணமானதை மனைவியிடம் மறைப்பதற்க்கு என்ன காரணம்???.

நிலா காணமால் போனாலும் திருமணமாகி நல்ல கணவன்,குடும்பம் என மகிழ்ச்சியாக இருந்திருக்கிறாள்,இதை சொல்வதில் என்ன தயக்கம்???.

வள்ளியம்மை தன் மகனுக்காக நிலாவை வைத்து என்ன திட்டம் போட்டிருக்கா, குணசேகரனிடம் அப்படி என்ன வாக்குறுதி வாங்கிருப்பா,சேகரன் ,நிலாக்கு என்ன துரோகம் செய்யப்போறார்???.
 
Last edited:
ஆராக்கு எப்ப மறந்தது நினைவு வரும். அசத்தலான பதிவு
 
Top