Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தேன் மொட்டு கோலங்கள் – 35 (நிறைவு பகுதி)

Advertisement

??
அப்பப்பா!!!! உங்களின் வார்த்தைகள் பற்றி சொல்ல வார்த்தையே இல்லை!! திரும்ப திரும்ப படிக்க தூண்டும் எழுத்து ????
Another milestone in your writing journey ♥️
 
Last edited:
Superb Story Saran. மதுரை வட்டார மொழியில் அருமையாக இருந்தது. நல்ல குடும்பம். மீண்டும் ஒரு புதிய படைப்புடன் வர வாழ்த்துக்கள் தோழி. வாழ்க வளமுடன்.
 
Last edited:
இப்படி எழுத்து எவ்வளவு கொடுத்தாலும் படித்து கொண்டு இருக்கலாம்.....
குடும்ப உறவுகள்.... அன்பு... அக்கறை ... எல்லாம் அருமையான பேச்சு வழக்கில் உரையாடல் ..களில் ரொம்ப ரொம்ப அழகா கொண்டு வந்தீங்க.....
பாட்டி யை விழிக்க வைத்த உடன் தான் நிம்மதியாக இருந்தது.....
அதை படிக்கும் போது சிலிர்த்தது.....
அருமையான அசத்திய எழுத்து.....

இந்த குடும்பம் ...மதுரை திருவிழா .... எல்லாம் மண் மணக்கும் அழகியல்....
As usual excellent presentation.....
ஒவ்வொரு பதிவும் படிக்க படிக்க ஆனந்தம் ஆனந்தம்....

அடுத்த கதைக்கு ஆவலோடு காத்திருக்கிறோம்
நன்றி சரண்.....
வாழ்க வளமுடன்
 
Last edited:
Top