Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தூரிகை வனமடி - 5

Advertisement

அனலரசு தொட்டியை எட்டி எட்டி பார்ப்பதை நினைச்சு நினைச்சு சிரிப்பா வருது.
வேதா கேள்வியா கேட்டு அனலை ஒரு வழி பண்ணிட்டீங்க...???
 
தேவையா அனலு உனக்கு... கொஞ்ச விட்டிருந்த தண்ணில போட்டு அணல அணைச்சிருப்பான் ஒரே அடியா.... ஜஸ்ட் மிஸ்ஸூ....ஹா...ஹா
 
முகிலன் ரங்கராட்டினம் சுத்தி அனலை திடுக்கிட வச்சுட்டானே nice
 
Top