Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தூரிகை வனமடி - 1

Advertisement

ஏன்மா வீட்டுக்காரர் குடிச்சுட்டு காலை உடைச்சு கிட்டா பிள்ளைக்கு மொட்டையா
அனல் அரசு எப்போவும் முகில் மேல் அனல் வீசுவார் போல nice start sis
 
அனலரசு பேருக்கு ஏத்த மாதிரி அனலா இருக்கார்.
பாவம் முகிலன் ஓவியாவை பார்க்க கூட முடியல
இதிலே கல்யாணம் எப்படி நடக்கும்
 
???

யாருக்கு நல்லா இல்லையோ அவங்களுக்கு செய்றேன்னு வேண்டிக்கணும் இல்ல நான் செய்றேன்னு வேண்டுதல் வைக்கிறவங்க வேண்டனும்.. இதென்னமா புதுசா இருக்கு???

மகளை குடுக்குறேன்னு சொல்லிட்டு மாமனார் உத்து உத்து பாத்தா என்ன செய்றது ???
 
Last edited:
Top