Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் தூரிகை வனமடி - 1

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

சென்ற கதைக்கும், இதன் அறிமுகத்திற்கும் விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

தூரிகை வனமடி - 1 (1)

தூரிகை வனமடி - 1 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
???

உங்க புதிய கதைக்கு வாழ்த்துக்கள் சரண்யா....
என்னடா இது?? ஹீரோ எல்லாருக்கும் மொட்டை போடுவார்ன்னு பார்த்தா.... ?? ஃபர்ஸ்ட் எபிசோட்லையே ஹீரோவுக்கு மொட்டை போட்டாச்சு....???
 
Last edited:
அருமையான ஆரம்பம் சரண்யா???.தூரிகை வனமடி என்னும் உங்கள் புதிய கதைக்கு வாழ்த்துக்கள் சரண்யா ஹேமா?????.

இளங்கோ குடிச்சுட்டு பைக்ல இருந்து விழுந்து அடிபட்டதுக்கு,முகிலன் முடியை காணிக்கையா தர்றதா வேண்டிக்கறாரே ஷோபா????.அவன் என்ன சின்ன பையனா எப்ப பாரு அவனுக்கு மொட்டை போட??.வேலைக்கு போக சங்கோஜப்படுவான்னு ஷோபாக்கு தெரியலையா???

அனலரசு இவர் வச்சது தான் சட்டம் போல நடந்துக்கறார்.சின்ன வயசுலேயே பொண்ணை கட்டிக் கொடுக்கறதா பேசிட்டு,ஆளுங்களுக்கு நடுவே இருக்கறப்போவும் குறுகுறுவென பார்த்து முகிலை கடுப்பேத்தறார்????.
 
Last edited:
Top