Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 9

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew

ஹாய் அன்பூக்களே,

சரண் வந்துட்டேன்.. எல்லாரும் என்னை ரொம்பவே தேடியிருந்தீங்க. தேங்க் யூ சோ மச் அன்பூக்களே :) :)

என்னால ஆன்லைன் கூட அவ்வளவா வர முடியலை. அந்தளவுக்கு ரொம்ப கஷ்டமா போய்டுச்சு. இப்போ ஓகே :)

அதான் அப்டேட்டோட வந்துட்டேன் :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கொள்ளை நிலா - 9 (1)
கொள்ளை நிலா - 9 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

ட்ரம்முக்கு வாய் தான் ஸ்டார்ங்....... பாடி வீக் தான் :p:p:p
இந்த buildup அவனுக்கு தெரிஞ்சுது நீ காலி தான்.......
வச்சி செய்வான் உன்னை......

அச்சச்சோ இப்படி புலம்ப விட்டுட்டாளே முதல் நாளே :LOL::LOL::LOL:
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டுன்னு இன்னைக்கு வச்சி செஞ்சுட்டா உன்னை......

இப்போ என்ன வேணுமாம் பாலாக்கு :cry::cry::cry:
அந்த 3 நாட்கள் :unsure::unsure::unsure:
இங்கே வேற குடும்பமே காணலை.....
இப்படி மறுபடியும் சிக்க வச்சுட்டீங்களே.......

ட்ரம்மு டைலர் எல்லாம் பாலாக்கு போட்டு குடுத்தது யாருப்பா :p:p:p
திவ்யா & அஸ்வினியோ........
 
Last edited:
???

பாலா மொத்தமா பொங்கிட்டாளே...
பீ ஸ்ட்ராங் பாலா..
ஸ்டெடி ஸ்டெடி சூர்யா...
நல்லா வந்து சேர்ந்தீங்க ரெண்டு பேரும்..???

மெக், நீ அவளை ட்ரம், டெய்லர்ன்னு கூப்பிறது எல்லாம் தெரிஞ்சிருக்கே...
இனி ரெண்டு பேரும் டாம் அண்ட் ஜெர்ரி தான் போல...??
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா????."எதே...நான் ஹூக் தைக்கனுமா"ஹாஹா????.
"பேரு பெத்த பேரு,மெக் கெத்துன்னு ஓவர் ஸீன்,ஒழுங்கா சாப்பிட கூடத் தெரியலை"????.
போச்சே போச்சே கல்யாணம் ஆன உடனே உன் கெத்து போச்சே சூர்யா??????.

சின்னவயசுலே தெரியாம பேசிட்டேன்,நீங்க பெரியவங்க தானே பதிலுக்கு நீங்க செஞ்சிங்க பாருங்கன்னு அவன் ரப்பர் பால்ல காத்த புடுங்கி விட்டதை ஞாபகமா சொல்றா?????.


அவ படிப்பு டெய்லருக்கு படிக்கறதா சொல்றதையும்,டிரம்முன்னு அவளை கிண்டல் செய்யறதை சொல்லி சூர்யாவை பேசியே ஒரு வழியாக்கிட்டா???.யார் சொன்னாங்க தெரியலையே??.

நீயே முகத்தில் விழுந்த முடிய ஒதுக்கி விட்டுட்டு,என்பேச்சை கேட்காத இவளுக்கு எந்த ஹெல்ப்பும் செய்ய கூடாதுன்னு சொல்லுறீயே சூர்யா????.

காலை போட்டா நீயே எடுத்துக்கோ,நான் என்ன நீ வச்ச ஆளான்னு லூசு போல புலம்பறானே,எடுக்க மனசு வரலைனா பேசாம தூங்க வேண்டியது தானே???.சூர்யா மனசுல பாலா வந்துட்டா, பாலாவுக்கும் சூர்யா தனக்காக பேசினான்னு புரியுது,மனசு விட்டு எப்போ பேசுவாங்களோ???.
 
Last edited:
Top