அருமையான பதிவு சரண்யா????."எதே...நான் ஹூக் தைக்கனுமா"ஹாஹா????.
"பேரு பெத்த பேரு,மெக் கெத்துன்னு ஓவர் ஸீன்,ஒழுங்கா சாப்பிட கூடத் தெரியலை"????.
போச்சே போச்சே கல்யாணம் ஆன உடனே உன் கெத்து போச்சே சூர்யா??????.
சின்னவயசுலே தெரியாம பேசிட்டேன்,நீங்க பெரியவங்க தானே பதிலுக்கு நீங்க செஞ்சிங்க பாருங்கன்னு அவன் ரப்பர் பால்ல காத்த புடுங்கி விட்டதை ஞாபகமா சொல்றா?????.
அவ படிப்பு டெய்லருக்கு படிக்கறதா சொல்றதையும்,டிரம்முன்னு அவளை கிண்டல் செய்யறதை சொல்லி சூர்யாவை பேசியே ஒரு வழியாக்கிட்டா???.யார் சொன்னாங்க தெரியலையே??.
நீயே முகத்தில் விழுந்த முடிய ஒதுக்கி விட்டுட்டு,என்பேச்சை கேட்காத இவளுக்கு எந்த ஹெல்ப்பும் செய்ய கூடாதுன்னு சொல்லுறீயே சூர்யா????.
காலை போட்டா நீயே எடுத்துக்கோ,நான் என்ன நீ வச்ச ஆளான்னு லூசு போல புலம்பறானே,எடுக்க மனசு வரலைனா பேசாம தூங்க வேண்டியது தானே???.சூர்யா மனசுல பாலா வந்துட்டா, பாலாவுக்கும் சூர்யா தனக்காக பேசினான்னு புரியுது,மனசு விட்டு எப்போ பேசுவாங்களோ???.