Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 27 (நிறைவு பகுதி)

Advertisement

கொஞ்சம் அழுத்தமான உணர்வுகளை வெளிப்படுத்தும் கதை....ஆனால் யாரையும் குறைவாக எண்ண முடியவில்லை.....கோபால் சாமி கூட அப்பாவா நிலைத்து விட்டார்.... நல்லா rest எடுத்துட்டு monday evening வந்துருங்க சிஸ்.....
 
அமிர்தமும் விஞ்சினால் நஞ்சு போல ஜோதிடமும் ஓரளவுக்கு தான். இந்த கதையில் தெளிவு படுத்திய மெக் சூரியாவுக்கும் பாலாவுக்கும் வாழ்த்துக்கள். நெகிழ்வான கதைகளம் சிஸ்.
 
Top