Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 27 (நிறைவு பகுதி)

Advertisement

சரண்யாவின் கைவண்ணத்தில் கொள்ளை நிலா மனதை கொள்ளையடிக்கிறது.
ஜாதகத்தால் இவ்ளோ பிரச்சனைகளா. கடைசியில் கோபாலையே திணறடுச்சிடுச்சே.
பாலா சூர்யா காதல் செமையா இருக்கு. சூர்யா வெற்றியின் நட்பு சூப்பர். அழகான
குடும்ப கதை வாழ்த்துக்கள் டியர் :love: :love: :love:
 
First of all almost everyday update kuduthadhuku romba romba நன்றி...
Everyday epi kudukardhu difficult nu writers solli theriyum... அந்த difficulty face panni continuous updates kuduthadhuku ந‌ன்றி.

Love.. Fun.. காமெடி... Sentiment... Emotions kaladhu ஒரு interesting story kuduthadhuku நன்றி நன்றி.
 
மிக மிக அழகான முடிவு. ஜாதகத்தை நம்புவார்கள் பற்றி யார் மனத்தையும் புண்படுத்தாமல் நடுநிலையாக எழுதியிருக்கிறார்கள். வாழ்த்துக்கள் சரண்யா. அடுத்த கதைக்கு நாங்க ரெடி. எழுதி கலக்குங்க.??
 
ஹாய் அன்பூக்களே,

நன்றி நன்றி நன்றி. இந்த கதைக்கு நீங்கள் அளித்த உற்சாகத்திற்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள் :) :) :)

இந்த கதைக்களமும் எனக்கு ரொம்பவே புதிது. இப்படியும் நடக்குமா என்பவர்களுக்கு கண்டிப்பாக. ஒரு ஜாதகம் எத்தனையோ பேர் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் கொடுத்திருக்கு. அதே நேரம் அசட்டுத்தனமான நம்பிக்கைக்கு பெரிய ஆபத்தையும் தந்திருக்குது.

நான் ஏற்கனவே சொல்லியிருந்த மாதிரி என்னோட கதைகள்ல எப்பவுமே சில உண்மை சம்பவங்கள் இடம்பெறும். சது சின்னதோ பெரியதோ. இந்த கதையிலையும் அப்படித்தான்.

அடுத்த கதையான வாசமல்லியின் மனத்தோடு அந்த சின்ன மூக்குத்தி பூவோடு வரேன் நமது 6 மணிக்கு. விரைவில் ....


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

கொள்ளை நிலா - 27 (1)
கொள்ளை நிலா - 27 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
???❤Superr
 
Top