Very nice ஸ்டோரி sis...
ராகா and ஸ்ரீனி காலப்போக்கில் மாற்றம் நிகழு ம்... நாங்களும் நம்புகிறோம்...
ராகா sathana அடைக்கலம் மூன்று பேரும் செய்த் செயல் பற்றி முழுவதும் சொல்ல வில்லையே sis...
ரொம்ப அழகான ஸ்டோரி...
அருமையான கதை உங்கள் ஒரு ஒரு கதையும் ஒரு ஒரு விதம்??? அன்பும்மா மாதிரி மாமியார் அக்னியின் குடும்பம் மாதிரி ஒரு புகுந்த வீடு கிடைத்துவிட்டால் எல்லாப் பெண்களுக்கும் வாழ்க்கைவரம்தான்??? உங்களின் அனைத்துக் கதைகளும் அருமை.வாழ்த்துக்கள்