Srinivas ன் இந்த மாற்றத்தை பற்றி எழுதிய விதம் சூப்பர், மிகவும் யதார்த்தமாக இருந்தது, அருமையான கதை,காசு பணம் இருந்தாலும் எந்த இடத்தில் விட்டு கொடுத்து போக வேண்டும், எங்கே அதிகாரத்தை காண்பிக்க வேண்டும் என்பதற்கு அக்னி குடும்பம் சிறந்த எடுத்துக்காட்டு கதையை கொண்டு சென்ற பாணி மிக அருமை.