Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 28

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

அடுத்த அத்தியாயத்தில் நிறைவுறும் :)



கண்மூடி காதல் நானாவேன் – 28


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
Last edited:
:love::love::love:

என்னாச்சு முதல் முறையா 1 பார்ட் எபி தான் :mad::mad::mad:

இப்ப நான் அம்மா :p:p:p அப்போ LD யாரு???

ஏம்மா ரோஜா ஏன்மா ஏன்???
ஆனாலும் உன் பிரண்டை எப்படி வழிக்கு கொண்டுவரணும்னு தெரிஞ்சிருக்கு......
2 ரிங்க்டோன் ல சிரிக்க வச்சுட்டியே........
இல்லைனா ஸ்ரீ பாவம்....... இவ மொறைக்குறதை பார்த்து அவனும் கடுப்பாயிடுவான்.......

அந்த கூறுகெட்ட குக்கரு........ எல்லாம் போட்டு செட்டா வச்சுக்க மாட்டாங்களா ராஜமாதா???
விது கேள்வி தான் செம எப்படி fried rice செஞ்ச :p:p:p
விதுரன் பாவம் தான்....... ராஜமாதாக்கே தெரியுதே......

சூப்பர்........ பிரஷாந்திக்கு படம் ஓட்ட போறான்.......
அப்பா என்ன பண்ணுவாரு படம் பார்த்ததும்???
 
Last edited:
???

ஐயோ பாவம் சக்தி, அவனை இப்படி வச்சு செய்யறாளே ரோஜா.. ???? விது விஸ்கியோட வண்டவாளத்தை எல்லாம் தண்டவாளத்தில் ஏத்த போறானா..
 
Last edited:
ஹா ஹா ஹா
செம ஜாலியான அப்டேட்
குக்கர்ல கேஸ்கட் இருக்கா இல்லையான்னு பார்த்துட்டு மூடி வைக்க வேண்டாமா, ராஜமாதா
அப்போ ரோஜா சொன்ன மாதிரி அந்த குக்கர் கூறு கெட்ட குக்கராத்தான் இருக்கும், கயல்விழியம்மா
"பாரு பாரு நல்லாப் பாரு
பயாஸ்கோப்பு படத்தைப் பாரு சேகரு
விஸ்கி ரம்மு ஜின்னு படத்தைப் பாரு
விஸ்கியின் பூளவாக்கம் எல்லாம் வெளியே வரும் பாரு வளரு
ஹா ஹா ஹா
 
Last edited:
Top