Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மூடி காதல் நானாவேன் - 15

Advertisement

:love: :love: :love:

அதானே பாட்டை கேட்டாலே தெரியுது........ அது high pitch ல அலறுனா எப்படியிருக்கும்.......
சத்தத்தை குறை......

சக்தி பார்த்தியா சம்மன் இல்லாமல் ஆஜராகுறா......
இவர்களே எப்படா எவன் கிடைப்பான் கும்மலாம் னு இருப்பாங்க.....
வாலன்டியரா வந்து சிக்குறியே.......

அங்கிள் ரொம்ப தேவையில்லாமல் பேசி ரோஜாவை ஆப் பண்ணுற நீ.......
அப்புறம் சிக்கல் உனக்கு தான்......
உங்கப்பா தான் உன்னை சரியா கவனிச்சிருக்கார் நீ அங்கிள் தாசன் னு.....
 
Last edited:
ரொம்ப நல்லா இருக்கு
விதுரன கொஞ்சம் வாய
மூட சொல்லலாம்
 
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

பையன் லேப்டாப்பை தூக்கி ஒளிச்சு வச்சு அதை நான் தேடி கிடைக்காம போய், அவன்கிட்டயே கேட்டு வாங்கறதுக்குள்ள இன்னைக்கு நாளே முடிஞ்சிருச்சு. அதான் இத்தனை லேட் அப்டேட். :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


கண்மூடி காதல் நானாவேன் - 15

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
Lovely episode
 
Top