Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 7

Advertisement

நல்லா இருக்கு பதிவு
யக்காவுக்கு தம்பி கூட கல்யாணம் ❤️?
மாமியார் பூங்கோதை மகிழு
செல்ல உரசல்கள் ஆஹா ?
மருமகன கண்கணிச்சுட்டே
இருக்கீங்க மாமியார்?
பூர்வாவ முன்னாடியே தெரியுமா
வாசுக்கு
இப்ப என்ன அவசர வேலை
கிளம்பற மாதிரி?
 
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


கண்மணி நானுன் நிஜமல்லவா – 7 (1)
கண்மணி நானுன் நிஜமல்லவா – 7 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
ஒரு வழியாக நல்லபடி கல்யாணம் முடிந்தது எண்டு நிம்மதி ஆனால் இவன் இப்படி குழப்பியடிக்கிறானே
 
Vasu is keeping everyone on their toes ?.
எனக்கு என்னமோ ராணியும் செல்வமும் தங்கள் மகளை (பவி? ) வாசுவுக்கு கல்யாணம் பண்ண மறுத்திருப்பார்கள் போல தோன்றுகிறது. ஜாதகப் பொருத்தமில்லாமலோ அல்லது வாசுவின் போலீஸ் வேலையினாலோ அவர்கள் இதை மறுத்திருக்க வேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம்.
 
மாமியார் மருமகள் பிரியம் சூப்பர். கல்யாணத்தன்றே வேலையா. பாவம்தான் பூர்வா. வாசு கல்யாணமாகியும் மாமியாரை டென்சனாக்குறான். அருமை சிஸ்.
 
Top