Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 28

Advertisement

ரொம்ப நல்ல விஷயம்
மருது விமலாவிற்க்கு வாழ்க்கையின்
வசந்தம் புது உறவு?‍♀️??
பாஸ்கர் குடும்ப நலத்தை மனசில்
வைத்து மறைத்தது சரி தான்
அவனுடைய கோபம் அந்த
அயோக்கனுக்கு தண்டனை
வாங்கி குடுப்பதில் முடியட்டும்
முதல் கோபம் பிரிவு
இன்னும் காதலை கூட்டும்??
 
இது தான் ப்ரோப்லேம் அப்படினு அதுக்கு ஒரு fb கொடுக்காம அவுங்க பேச்சோட பேச்சா ப்ரோப்லேம் பத்தி சொல்லிடீங்க செம..... போலீஸ் பத்தி பூர்வி கருத்து இது ஆனா புருஷன் பத்தின கருத்து இல்ல அது புரியாம வாசு டென்ஷன் ஆகுறார்.... நீங்க போலீஸ் தான் ஆனா புருஷனா போலீஸானு கேட்ட ஒன்லி புருஷன் அது தான் போலீஸ் கிட்ட மறச்சிட்டா
 
Top