Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 14

Advertisement

முத்துவேல் உங்களுக்கு நீங்க தான் குடும்ப தலைவர் அப்படிக்கிரத்தை நிரூபிசிக்கிட்டே இருக்கணுமா.... ஒன்னு ஒன்னையும் உங்களை கேட்டா வாங்கிக்க முடியும்..... அவுங்களுக்கு ஒரு personal space கொடுக்கணும் தானே....

அன்பு நல்லாவே முத்துவை சமாளிக்கிறீங்க.... நீங்க இருக்குற வரை விமலா மருது ரெண்டு பேருக்கும் கவலை இல்ல ஆனா அதுக்கு பிறகு நீங்க யோசிக்கவே இல்லையா.....
 
பக்தி பழமா பதவிசா
அடேங்கப்பா உலகநடிப்புடா சாமி
மருதவேல் விமலா பாவம் தான்
எத்தனை வருமானம் அவன் கையில்
காசு தரணும்னு தோனலயா
இனி வாழும் வாழ்க்கையாவது
விமலா மருதுக்கு மாறட்டும்
எப்போ ஆரம்பிக்க போறான்
மாமியாரிடம் திருகுதாளத்த
வாசுதேவகிருஷ்ணன் ??
 
???

டேய் தம்பி, தேன்மிட்டாயை இன்னும் விடலையா??? விழுப்புரம் வரை கொண்டு வந்துருக்க.. ??? அன்பை அடிச்சிக்க ஆளே இல்லை.. முத்துவேலை என்னமா சமாளிக்கிறாங்க.. அப்ப நீங்க மெதுவா வான்னு சொல்லி இருக்கணும்.. ??? என்ன சொல்லுங்க எம்புருஷன் பலாப்பழம் மாதிரி.. ??? வரப்ப வெறுங்கையா வராதுன்னு சொன்னாரு... ???

இந்த மருதவேல் தான் அப்பாவுக்கும் தம்பிக்கும் இடையில மாட்டிகிட்டு முழிக்கிறார்..

இந்த முத்துவேலுக்கு என்ன வேணுமாம்??? அவங்கவங்க பொண்ணுக்கு கொடுக்கிற சீரை அது என்ன தன்னோட கட்டுப்பாடுல வச்சுக்கணும்ன்னு நினைக்கிறது.. அப்புறம் பொண்டாட்டிக்கு ஏதாவது வாங்கி கொடுக்கணும்னா கூட அவர் கையை எதிர்ப்ர்க்கணுமா??? ???

அப்படி என்னத்தை சுந்தரத்துக்கிட்ட பேச சொல்லி அண்ணனையும் அண்ணியையும் இங்கவே தங்க வைச்சிக்கிறான்... ??? பூங்கோதை அம்மா தப்பிச்சிட்டாங்களா?? இல்ல இனிமேதானா??? ???
Spl epi ready aguthu மாப்பிள்ளை விருந்துக்கு :LOL::LOL:
 
Top