Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 14

Advertisement

மிகவும் கலகலப்பான பதிவு சரண்யா???.தேன்மிட்டாய வச்சி இவன் செய்யற அட்டகாசம்
தாங்கமுடியலை.
போலிஸ்கார தம்பிய பார்த்தா முருகன பார்க்கிறது போல பரவசமா இருக்கா???.
பொண்ணுங்க மட்டும் மாமியார் வீட்டுக்கு பதவிசா வரனும் மருமகன் வரக்கூடாதா???.
 
Last edited:
மாப்பிளையை பார்த்தால் முருகன் மாதிரியே இருக்காரு,
ஒரு தேன் மிட்டாயை கொடுத்து உங்கப்பாவை ஓவர் டென்ஷன் ஆக்குற,
????????????
 
Semma super update Saranya ji ?????

மாப்பிள்ளைக்குள்ள முருகரே குடியிருக்காரா...????????
பக்தி பழமா வந்திறங்கி இருக்கான்....??????

தேன் மிட்டாய்...??????????????

வாசு மருதுக்கு அடி வாங்கித் தராம விட மாட்டான் போல....???????????

முத்துவேல் ரொம்ப ஓவராத்தான் பண்றாரு...????
ஒவ்வொன்னுக்கும் இவருகிட்ட கைய நீட்டி நிக்கனுமா....?????

இவருக்கெல்லாம் வாசுதேவ கிருஷ்ணன் தான் கரெக்ட்...??????????

Eagerly waiting for your next update Saranya ji ??????
 
Last edited:
Top