Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 14

Advertisement

முத்துவேலைக் குடும்பத்தினர் சமாளிக்கிறது காமெடியா இருந்தாலும் அவர் பண்றதுலாம் ரொம்ப ஓவர்...வாசு பண்றது தப்பே இல்ல... அருமையான பதிவு அக்கா
 
Maruthavel romba paavam .. ippidi appa kattupatukul
Yaar kitta police kar kitta selluma muthu vel adikaram ellam
Sundaram nallathu than seiraruya
ரொம்ப யதார்த்தம் .. அப்பா பிசினஸ் இல் பிள்ளை இருக்கும் போது
இது மாதிரி நெறைய control irukum
Superb epi sis
 
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


கண்மணி நானுன் நிஜமல்லவா – 14 (1)
கண்மணி நானுன் நிஜமல்லவா – 14 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
செம போலிஸ் டா நீ
பாவம் மருது,விமலா
அவங்க வாழ்க்கையும் சீராகணும்
 
ஹாஹாஹா ??இந்த தேன் மிட்டாயை இனி எங்க பார்த்தாலும் முத்துவேல் எங்கேயும் நிக்காமல் above turn அடிக்க போறாரு...... அந்த அளவுக்கு வச்சு செய்யுறீங்க டா அவரை.......அப்படியும் அந்த மனுஷன் அடங்குவேனா என்கிறார்......
வாசு...... நீ ஒரு unique. நீ ஒருத்தன் போதும் டா.....
அப்புறம் mrs. யக்கா ??
அத்தை....... இந்தாங்க பிரசாதம்...... டேய்...... மாமன் மகள் சத்யராஜ் மாதிரியாடா நீயி?? ??
 
Top