சரண்யாமா
எப்படி இப்படி எழுத முடியுது உங்க ளால அப்படினு ஒவ்வொரு நாவ ல் படிக்கும் போதும் ஏற்படும் ஆச்சரியம் இந்த நாவ ல் படிக்கும் போதும் வருது...
சூப்பர்!!! வாழ்த்துக்கள்!!
எழுத்து ஒரு வரம்... அதை சுவையாக, வாசகர்கள் விரும்பிய வண்ணம் தருவது அளப்பரிய வரம்...
அது உங்களுக்கு இயல்பாக வருகிறது. மேன்மேலும் நிறைய படைப்புகள் இதுபோல நீங்கள் வழங்க வாழ்த்துக்கள்!!!!