Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்ணாளன் கைகள் தொட்டு – 30 (நிறைவு பகுதி)

Advertisement

சரண்யாமா
எப்படி இப்படி எழுத முடியுது உங்க ளால அப்படினு ஒவ்வொரு நாவ ல் படிக்கும் போதும் ஏற்படும் ஆச்சரியம் இந்த நாவ ல் படிக்கும் போதும் வருது...
சூப்பர்!!! வாழ்த்துக்கள்!!
எழுத்து ஒரு வரம்... அதை சுவையாக, வாசகர்கள் விரும்பிய வண்ணம் தருவது அளப்பரிய வரம்...
அது உங்களுக்கு இயல்பாக வருகிறது. மேன்மேலும் நிறைய படைப்புகள் இதுபோல நீங்கள் வழங்க வாழ்த்துக்கள்!!!!
 
ஆத்மார்த்தமான சூப்பர் கதை சரண்யா அக்கா.......???
ஃபீலிங் குட் ஸ்டோரி.. இன்னும் நெறைய கதை எழுத வாழ்த்துக்கள் ❤️❤️
ஜிமிக்கி ஆரம் வேற லெவல் ?????

அடுத்த கதைக்கு வெயிட்டிங் அக்கா...???
 
Last edited:
Top