Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்ணாளன் கைகள் தொட்டு – 30 (நிறைவு பகுதி)

Advertisement

:love: :love: :love:

எதிர்பாராத அன்பு,நெகிழ்வு , காதல், உறவின் அருமை ..இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்....
அண்ணாமலை, ஆனந்தி ..முதுமையின் இனிமை ???

No words to describe.... Stay blessed (y)(y)??????

Eagerly awaiting for your next story...
 
Last edited:
???


ஆத்மார்த்தமாக என்றும் நெஞ்சில் இருப்பான் இந்த ஆத்மா ???

வாசுவுக்கு அப்பறம் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்ச ஹீரோ ஆத்மா ???

இனி எங்க எந்த ஜிமிக்கி பார்த்தாலும் சரண், ஆத்மா ரெண்டு பேர் ஞாபகம் தான் வரும் ??
 
Last edited:
Lovely story❤❤❤❤?
அருமையான எழுத்து நடை ??
ஆத்மா ♥️ ரிது❤️
உறவுகளைப் பற்றி அற்புதமாக எழுதிய உங்களுக்கு பாராட்டுக்கள் அக்கா????
 
Last edited:
ஹாய் அன்பூக்களே,

5 பார்ட்டாகிருச்சு எழுத எழுத :) :) :)

வித்யாவுக்கான தனி ஸ்டோரி நிறையப்பேர் கேட்டிருந்தீங்க. கண்டிப்பா அந்த தாட் இருக்கு. ஆனா எப்போன்னு தெரியலை. ஒருவேளை இல்லாமலும் போகலாம். இப்ப சொல்ல முடியலை. :)

தேங்க் யூ சோ மச் அன்பூக்களே. இந்த கதைக்கு அவ்வளவு கேப் எடுத்து எடுத்து தான் பதிவு. சூழ்நிலை. ஆனா நல்லபடியாய் முடிச்சிட்டேன்னு நம்பறேன். :) :) :)

அடுத்த கதையான
“துணையெழுத்து நீயாக” திங்கள் இல்லைன்னா புதன்கிழமை ஆரம்பிப்பேன். :) :) :)


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)


கண்ணாளன் கைகள் தொட்டு – 30 (1)

கண்ணாளன் கைகள் தொட்டு – 30 (2)

கண்ணாளன் கைகள் தொட்டு – 30 (3)

கண்ணாளன் கைகள் தொட்டு – 30 (4)

கண்ணாளன் கைகள் தொட்டு – 30 (5)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?

ஜிமிக்கி ஆரம் ? ? ? ???


273617386_3170518476552516_4717366757080757421_n.jpg
?????Superrrr
 
Top