Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்ணாளன் கைகள் தொட்டு – 23

Advertisement

ஹாய் அன்பூக்களே,

வந்துட்டேன் வந்துட்டேன். எல்லாரையும் ரொம்ப மிஸ் பண்ணேன் அன்பூஸ். உங்களை ரொம்பவே வெய்ட் பண்ண வச்சுட்டேன். :) :) :)


இன்னும் ஐந்து அத்தியாயங்கள் தான் இருக்கும் கண்ணாளனுக்கான பதிவுகள். படிக்காம இருக்கறவங்க ஆரம்பிக்கலாம் :) :) :)

நாளைக்கும் கண்டிப்பா பதிவு உண்டு. ஆனா டைமிங் லேட்டாகும். கரெக்ட்டா 6 மணிக்கு முடியாது. சரியா? :) :) :)


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :) :) :)


கண்ணாளன் கைகள் தொட்டு – 23 (1)

கண்ணாளன் கைகள் தொட்டு – 23 (2)


பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :) :) :)

இணைந்திருங்கள் என்னுடன் ? ? ?
Nirmala vandhachu ???
 
Veetukku periyamanusan annamalai periyamanasum kooda
Ivlo naal ilavaradu vidhya pathi therinjukama iruntha vishayam
Vidhya paechu patri visarikira thanks
Avar vilagi irunthalum yaraiyum vilaki vaiksla
Nice ud
 
அண்ணாமலை மனசுல என்ன இருக்குன்னு இப்ப தான் மத்தவங்களுக்கு தெரியவருது... ஆத்மாவ விட அவரோட மருமகளை அண்ணாமலை நல்லாவே புருஞ்சு வச்சிருக்கார்...
 
Top