ம்ம்..அப்புறம்..அம்மா அப்பாவோட குழந்தை செல்லம் கொஞ்சிட்டு சீக்கிரம் வந்ததுக்கு தேங்க்ஸ் SS.
அண்ணாமலை மனுஷன் தானா? என்னம்மா சொல்றார் பாருங்க..மனித வாழ்க்கையின் எதார்த்த உணர்வுகளை அண்ணாமலையின் மூலம் இவ்வளவு அழகாக எழுத எங்க SS ஆல் மட்டும்தான் முடியும். தரமான சம்பவம்???