Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்ணாளன் கைகள் தொட்டு – 23

Advertisement

Very nice. மாற்றம் ஒன்று தான் மாறாதது. அண்ணாமலை மாறிவிட்டார். ரிதுவும் ஏழு வயது குழந்தை அவங்க அப்பா இறக்கும்போது. என்ன தெரியும்.அவளையும் புரிந்து கொள்ள வில்லை.இப்போது மாறியிருக்கிறார். ஆனந்தி இன்னும் மாறவில்லை.
 
Last edited:
அருமை அண்ணாமலை
என்ன பேச்சு என்ன பேச்சு
அத்தனையும் மனசுல இருக்கறத
சொல்லி
மகன கேலி பேசு
மருமகள புரிஞ்சு மெச்சி பேச
எங்கோயோ போய்ட்டார்
மனுசன், ?????

நல்லா இருக்கு பதிவு
 
Top