Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்ணாளன் கைகள் தொட்டு – 18

Advertisement

சூப்பர் பதிவு.எவ்வுளவு சேட்டை பண்ணுகிற பையனை சின்னவயதில் இருந்து யாருகிட்டயும் ஜாலியாக பேசமா,பழகமா பண்ணிவிட்டார்களே ரிதுவாலதான் இப்போ என்ஜாய் பண்ணுராரு..... ஆத்மான்
 
ஆனாலும் இவ்வளவு பிடிவாதம், அடம், அலட்சியம், திமிர், அடங்காபிடாரித்தனம் கூடாது. சின்ன வயதில் கஷ்டப்பட்டால் அதற்காக இப்படியா நடப்பது. கணவனின் கௌரவம் பாதிக்கிறமாதிரி நடக்கலாமா. இவளுக்காக ஆத்மா யோசிக்கும்போது இவள் இப்படி ....... TOO BAD. சுயமரியாதைக்கும் அடங்காபிடாரித்தனத்திற்கும் இடைவெளி அதிகமில்லை
 
Top