ஆனாலும் இவ்வளவு பிடிவாதம், அடம், அலட்சியம், திமிர், அடங்காபிடாரித்தனம் கூடாது. சின்ன வயதில் கஷ்டப்பட்டால் அதற்காக இப்படியா நடப்பது. கணவனின் கௌரவம் பாதிக்கிறமாதிரி நடக்கலாமா. இவளுக்காக ஆத்மா யோசிக்கும்போது இவள் இப்படி ....... TOO BAD. சுயமரியாதைக்கும் அடங்காபிடாரித்தனத்திற்கும் இடைவெளி அதிகமில்லை